எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராஜகோபாலப்பேரி என்னும் சிறிய கிராமம். தற்ப்பொழுது சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறேன். எனக்குள் தோன்றும் உணர்வுகளை பதிப்பதற்க்காக இந்த தளத்தை உருவாக்கி இருக்கின்றேன். உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.